குறிஞ்சிட்டு

1 June 2026

Next →

முறிந்த கிளைகளை கண்டும், உதிர்ந்த இலைகளை கண்டும், கவலைப்படுவதில்லை மரங்கள்... ஏதோ ஒரு கிளையில் கூடுகட்டி, தன் குஞ்சுகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவையின் மீதுதான், அதன் கவனம், கரிசனம் எல்லாம்.. உங்களுக்கும் அப்படித்தானே??