குறிஞ்சிட்டு

20 May 2024

Next →

பக்குவம் என்பது யாதெனில்... நாம் வெளியில் கிளம்பும் பொழுது பூனை குறுக்கே வந்தால், நம்மைப் போலவே பூனைக்கும் ஏதோ வேலை இருக்கிறது என்று நினைத்து நம் பயணத்தை தொடர்வது.... காலை வணக்கம்....