குறிஞ்சிட்டு

22 April 2026

Next →

செத்தவனின் ஆசையை , காலம் தாழ்த்தி , நிறைவேற்றினான் இறைவன் …. செத்தவனுக்கு உயிர் வந்தது .. தூக்கி வந்தவனை சேர்த்து நான்கு பேர் .. மீண்டும் செத்துப் போனான், வாழ்ந்த வாழ்க்கையை நொந்து..