குறிஞ்சிட்டு

11 December 2025

Next →

சூடி தொடுத்த மாலையில் இருந்து, இரண்டு பூக்கள் தவறி விழுந்தன.. திசைக்கு ஒன்றாய்.... பாத்திருந்த காற்று கொஞ்சம் திருப்ப நினைத்தது.. உணர்ந்த பூக்கள் ஏனோ அதற்குள் வாடிவிட்டன.. இணைதலின் சுகம் பிரிதலில் இல்லை.. பிரிந்தபின் இணைதல் சுகமே இல்லை....