குறிஞ்சிட்டு

26 November 2024

Next →

பசுவைப் போல் சாந்தமாக இருந்துவிட்டுப் போக ஆசைதான்.. ஆனால், நரிகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணரும் போது ,கர்ஜனை செய்யாமல் கடந்து செல்ல முடிவதில்லை...