குறிஞ்சிட்டு

19 January 2026

Next →

பிறந்த ஊரிலிருந்து மண்ணெடுத்து வந்து தொட்டிச்செடி வளர்த்தேன். மலர்ந்த பூக்களில் எல்லாம் தாய்ப்பாலின் வாசம். ~ வீரமணி ~