குறிஞ்சிட்டு

6 April 2026

Next →

சொற்கள் விதைகளைப் போன்றவை…. விதைத்து விட்ட பின் , நாம் மறந்துவிட்ட பின்பும், அவை நமக்குத் தெரியாமல் வளர்ந்து நிற்கும்…. சில நல்லவையாக.. சில மிகக் கெட்டவையாக…