குறிஞ்சிட்டு

2 January 2025

Next →

புல்லாங்குழலில் நுழைந்த காற்று, வெளிவர மறந்த போது, இசை மரணித்து விடுகிறது... அந்தப் புல்லாங்குழலின் மௌனம் புரிந்தால் மரணம் கூட சுகமே....