குறிஞ்சிட்டு

25 November 2025

Next →

உப்பாவோம் என்று தெரிந்த பின்னும் ஓடி சலிக்கிறது நதி.. சருகாவோம் என்று தெரிந்த பின்னும் பூக்க மறுப்பதில்லை மரங்கள்.. யாருக்காக கூவுகிறது இந்த குயில்கள்? கேள்விகளுக்கு நடுவில் ஓடுகிறது வாழ்க்கை..