குறிஞ்சிட்டு

16 September 2024

Next →

அலைபாயும் மனது, கரைத்தொட நினைக்கும் கடல் அலையை போல்... தொடவும் முடியாமல், திரும்பிச் செல்லவும் மனம் இல்லாமல்.. கிடைப்பதென்னவோ கிளிஞ்சல்கள் மட்டுமே... அமைதியான மனது, ஆழ்கடலை போல்... கடல் செல்வமனை த்தையும் தன்னகத்தே கொண்டு... காலை வணக்கம்...