குறிஞ்சிட்டு

30 December 2025

Next →

துயருற்றோரின் கைகளை கொஞ்சம் அழுத்தமாய் பற்றிக் கொள்ளுங்கள்.... எதுவும் பேச வேண்டியதில்லை..... வார்த்தைகள் என்பது, உணர்வுகள் மென்று உமிழ்ந்த சக்கைதான்...