குறிஞ்சிட்டு

21 February 2025

Next →

தன்னிலிருந்து உதிர்ந்த இலைகளை கண்டு மனம் வருந்துவதில்லை மரங்கள்.... அது இலைகளின் விடுதலை என்று நம்புவதால்....