குறிஞ்சிட்டு

1 July 2025

Next →

ரிதன்யா மரித்த நாளில்.. ஊர் முழுக்க மணம் வீசி, நெடிதுயர்ந்த செண்பக மரம் , ஒரு மழை நாளில், மண் பிளக்க, வேர் அறுந்து, சாய்ந்தது... அடிமரத்து கரையான் என்றது ஊர் பெருசு.... காலை வணக்கம் .