குறிஞ்சிட்டு

15 December 2025

Next →

ஆடு கோழியை பலியிடும் மனிதன் ஏன் சிங்கத்தையும் புலியையும் விட்டு வைத்தான்?? சிறு புல்லைத்தான் பிடுங்க முடியும். மரத்தை வேரோடு பிடுங்கத்தான் முடியுமா? வலியது வெல்லும்.. எளியது தோற்கும்...