குறிஞ்சிட்டு

16 January 2026

Next →

திறந்திருக்கும் போதும், மூடப்படும் போதும் உன் கை இருப்பதைப் போலவே இரு...! அது எப்போதும் திறந்தே இருந்தால், தன் வலிமையை இழந்து விடும்; எப்போதும் மூடியே இருந்தால், அது வாழ்க்கையின் உணர்வை இழந்து விடும். சர்வ ஞானமும் சமநிலையில் தான் உள்ளது...! மௌலானா ரூமி --