குறிஞ்சிட்டு

22 June 2024

Next →

தன் வலியை தானே உணர்ந்தால், உயிரோடு இருக்கிறோம் என்று பொருள்.... பிறர் வலியை தான் உணர்ந்தால், மனிதனாக இருக்கிறோம் என்று பொருள்... நாம் எப்படி இருக்கிறோம்?? காலை வணக்கம்.