குறிஞ்சிட்டு

3 August 2024

Next →

உதாசீனமோ புறக்கணிப்போ.. உணர்ந்தப் பின்பு, அவ்வளவு எளிதாக மறுமுறை தேடிச் செல்ல மனம் வருவதில்லை.. மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள மனம் துணிவதும் இல்லை..!! காலை வணக்கம்.....