குறிஞ்சிட்டு

29 June 2025

Next →

தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டவன், இன்று கோமாளியாய்..... உன்னையும் என்னையும் பார்த்து ரசித்தபடி, வித்தைகள் செய்கிறான்... மனநோயாளி என்கின்றனர், சிலர்... கோபம் தவிர்....