குறிஞ்சிட்டு

24 May 2024

Next →

தண்ணீர் அமைதியாய் இருக்கும் போது அழுக்குகள் அடியில் தானாகவே தங்கிவிடும்... வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது அமைதியாய் இருந்தால் போதுமானது.. பிரச்சனைகள் தானாகவே அடியில் தங்கிவிடும்... காலை வணக்கம்...