குறிஞ்சிட்டு

29 January 2025

Next →

ஏதேனும் ஒரு கணத்தில், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எங்கேயாவது சென்றுவிட வேண்டும் எனும் மன நிலைக்குத் தள்ளப்படுபவர்கள், ஒருபோதும், எங்கேயும் சென்று விடுவதில்லை .... அங்கேயே உழல்வதுதான் அவர்களின் நிலை...